தமிழக செய்திகள்

தொடர் கொள்ளை சம்பவங்கள் – மக்கள் பேதி | Serial Thefts Create Fear Among Public

14-11-2025 | தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பல வீடுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளூர் மக்களை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கியுள்ளது. இரவு நேரங்களில் அடைக்கப்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டு நகை, பணம் உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.

மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் புலனாய்வு வலையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Residents in Kovilpatti, Thoothukudi, are alarmed due to a rise in house break-ins. Police have strengthened patrols, and investigations are underway to identify the culprits.

You may also like

தமிழக செய்திகள்

எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? | What Does the Monitoring Centre Track?

தமிழகத்தில் பட்டா மாற்றல் விண்ணப்பங்கள் கண்காணிப்பு மையத்தின் கவனத்தில் | Patta transfer applications under the watch of Tamil Nadu’s Monitoring Centre
தமிழக செய்திகள்

ஆபத்தில் ஒரு லட்சம் கட்டிடங்கள்! | One Lakh Buildings at Risk in Chennai!

சென்னையில் நிலத்தடி நீர் அளவு குறைவதால் கட்டிடங்களின் நிலைத்தன்மை பாதிப்பு | Depleting groundwater levels threaten the structural stability of Chennai buildings.