தமிழக செய்திகள்

காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை | Policeman Dies by Gunshot Suicide

மதுரை அமர்வு வளாகத்தில் காவலர் துப்பாக்கியால் தற்கொலை. | Policeman dies by self-inflicted gunshot at Madurai court complex.

மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற மதுைர அமர்வு வளாகத்தில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் பணிபுரிந்து வந்த அவர் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, சக காவலர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவலரின் தற்கொலைக்குக் காரணமாக பணிச்சுமையா அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவலர்களின் மனநல ஆதரவு தேவைகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

You may also like

தமிழக செய்திகள்

எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? | What Does the Monitoring Centre Track?

தமிழகத்தில் பட்டா மாற்றல் விண்ணப்பங்கள் கண்காணிப்பு மையத்தின் கவனத்தில் | Patta transfer applications under the watch of Tamil Nadu’s Monitoring Centre
தமிழக செய்திகள்

ஆபத்தில் ஒரு லட்சம் கட்டிடங்கள்! | One Lakh Buildings at Risk in Chennai!

சென்னையில் நிலத்தடி நீர் அளவு குறைவதால் கட்டிடங்களின் நிலைத்தன்மை பாதிப்பு | Depleting groundwater levels threaten the structural stability of Chennai buildings.