சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இத்தய துடிப்பு பரிசோதனைகள், நோயாளி பராமரிப்பு போன்ற பணிகளுக்கான மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவலம்...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கற்குவாரியில் இரண்டு மூதாட்டிகள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. | In a...
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மின்தூக்கி ஆபரேட்டர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். | Lift operators at Rajiv Gandhi Government...
மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்யநாதபுரத்தில் நடந்த சம்பவத்தில் முதாட்டியிடம் இருந்து நகை பறிக்கப்பட்டது. | A shocking chain-snatching incident took place in Arokyanathapuram, Mayiladuthurai district,...
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். | The increasing...
சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட தனது கட்சிக்காரரை காப்பாற்ற முயற்சிக்கும் ஸ்டாலின் அரசை அதிமுக பொதுச்செயலாளர் கடுமையாக கண்டித்தார். | AIADMK General Secretary Edappadi K. Palaniswami...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கொட்டாரம் பகுதியில் காராக்காவில் இருந்து வந்த 72 லிட்டர் சாராயம் கடத்திய சகோதரர்கள் போலீசாரால் சிக்கினர். | In Tiruvarur district,...
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | The AIADMK staged a massive protest in...