தமிழக செய்திகள்

இந்தோனேஷியாவில் வெள்ளம் – 174 பேர் பலி | Indonesia Floods Claim 174 Lives

ஜகார்த்தா, இந்தோனேஷியா | 29-11-25

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகள், சாலைகள், மரங்கள் சிதறி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 80 பேர் காணாமல் போன நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்க மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழை தொடர்ந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

தமிழக செய்திகள்

எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? | What Does the Monitoring Centre Track?

தமிழகத்தில் பட்டா மாற்றல் விண்ணப்பங்கள் கண்காணிப்பு மையத்தின் கவனத்தில் | Patta transfer applications under the watch of Tamil Nadu’s Monitoring Centre
தமிழக செய்திகள்

ஆபத்தில் ஒரு லட்சம் கட்டிடங்கள்! | One Lakh Buildings at Risk in Chennai!

சென்னையில் நிலத்தடி நீர் அளவு குறைவதால் கட்டிடங்களின் நிலைத்தன்மை பாதிப்பு | Depleting groundwater levels threaten the structural stability of Chennai buildings.