தமிழக செய்திகள்

மகளிர் உரிமை திட்டமே தாமதமாகும் நிலை | Women’s Entitlement Scheme Faces Delay

மே மாதத்தில் இருந்து தொடங்க வேண்டிய புதிய ரேஷன் அட்டை வழங்கும் நடைமுறை தாமதமானதால், ஒரே மாதச் சிக்கலில் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.

மெருகூட்டப் பட்ட தரவுகள் இன்னும் முழுமையாக வராததால், மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருந்த பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விழியாத திமுக அரசின் நிர்வாக தாமதமே காரணமென பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு செயல்முறையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

You may also like

தமிழக செய்திகள்

எதை கண்காணிக்கிறது கண்காணிப்பு மையம்? | What Does the Monitoring Centre Track?

தமிழகத்தில் பட்டா மாற்றல் விண்ணப்பங்கள் கண்காணிப்பு மையத்தின் கவனத்தில் | Patta transfer applications under the watch of Tamil Nadu’s Monitoring Centre
தமிழக செய்திகள்

ஆபத்தில் ஒரு லட்சம் கட்டிடங்கள்! | One Lakh Buildings at Risk in Chennai!

சென்னையில் நிலத்தடி நீர் அளவு குறைவதால் கட்டிடங்களின் நிலைத்தன்மை பாதிப்பு | Depleting groundwater levels threaten the structural stability of Chennai buildings.