மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை | Man Stabbed to Death in Drunken Brawl at T. Nagar
சென்னை தியாகராய நகர் பகுதியில் நடந்த சோகமான சம்பவத்தில், மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









